உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு வழிபாடு

பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு வழிபாடு

பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் வைகாசி ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர், ராதை அருள்பாலித்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !