உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி கிருத்திகை: வெள்ளிக்கவசத்தில் பாலதண்டாயுதபாணி

வைகாசி கிருத்திகை: வெள்ளிக்கவசத்தில் பாலதண்டாயுதபாணி

நாமக்கல்: மோகனுார் சாலை, பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி கிருத்திகையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெள்ளிக்கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். சமூக கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, இடைவெளியை கருத்தில் கொண்டு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !