உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திராஷ்டம நாளில் கெடுதல் வராமலிருக்க பரிகாரம்!

சந்திராஷ்டம நாளில் கெடுதல் வராமலிருக்க பரிகாரம்!


நம் ராசியிலிருந்து எட்டாவது ராசியில் சந்திரன் இருப்பது சந்திராஷ்டமம். இந்நாளில் மனதில் படபடப்பு, சட்டென கோபம், பிறருடன் மனத்தாங்கல் உருவாகலாம். மவுனம் காப்பது, விநாயகருக்கு அருகம்புல் சாற்றுவது என்பது  பரிகாரம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !