உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுார் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் ரத்து

மேல்மலையனுார் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் ரத்து

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உதவி ஆணையர் ராமு செய்திக்குறிப்பு: கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், அமாவாசை தினமான இன்று இரவு நடக்கும் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் பக்தர்கள் காலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை, சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !