உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணமக்கள் மீது மஞ்சள் அரிசியைத் துாவுவது ஏன்?

மணமக்கள் மீது மஞ்சள் அரிசியைத் துாவுவது ஏன்?

‘அட்சதை’ எனப்படும் இதை பச்சரிசியில் மஞ்சள் பொடியைக் கலந்து தயாரிப்பர்.  ‘குறை இல்லாத வாழ்வு அளிப்பது’  என்பது இதன் பொருள். இதை துாவி வாழத்தினால் மணமக்கள் குறைவின்றி மகிழ்ச்சியுடன் வாழ்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !