மணமக்கள் மீது மஞ்சள் அரிசியைத் துாவுவது ஏன்?
ADDED :1593 days ago
‘அட்சதை’ எனப்படும் இதை பச்சரிசியில் மஞ்சள் பொடியைக் கலந்து தயாரிப்பர். ‘குறை இல்லாத வாழ்வு அளிப்பது’ என்பது இதன் பொருள். இதை துாவி வாழத்தினால் மணமக்கள் குறைவின்றி மகிழ்ச்சியுடன் வாழ்வர்.