உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ தீர்த்தவாரி

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ தீர்த்தவாரி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்,  ஆனி பிரமோற்சவ (தட்சிணாயன புண்ணிய காலம்) நிறைவு நாளில்  ராஜகோபுரம் அருகே தீர்த்தவாரி நடந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்,  ஆனி பிரமோற்சவ (தட்சிணாயன புண்ணிய காலம்) சிறப்பாக நடைபெற்று வந்தது. விழா நிறைவு நாளில்  அண்ணாமலையாருக்கு  சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, பால் அபிஷேகம் நடந்தது. ராஜகோபுரம் அருகே உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !