ஒற்றைக்காலில் நிற்கக் கூடாதா
ADDED :1653 days ago
பணநெருக்கடியால் சிரமப்படுபவர்கள் மற்றவர்களிடம் ஒற்றைக்காலில் காத்துக் கிடக்க நேரிடும். எனவே ஒற்றைக்காலில் நின்றால் கடன் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு என்பர்.