உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வண்டிமறிச்சி அம்மன்

வண்டிமறிச்சி அம்மன்


அம்பாள் நின்ற நிலையிலோ, அமர்ந்த நிலையிலோ பக்தர்களை நோக்கி நேரான நிலையில் அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் படுத்துக் கொண்டு வானம் நோக்கிப் பார்க்கும் அம்மன் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருக்கிறாள். இங்குள்ள வண்டி மறிச்சியம்மன் கோயிலில் படுத்தநிலையில் காட்சியளிக்கிறாள். உலக மக்களைக் காப்பது போல வானுலக தேவர்களையும் இவள் காக்கிறாள். இந்த அம்மனின் உயரம் 10 அடி.  பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலை மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் வானம் நோக்கி படுத்த நிலையில் இருக்கிறாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !