செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபடுகிறதே....
ADDED :1542 days ago
செவ்வாயன்று முருகப்பெருமானுக்கு பால் அபிேஷகம் செய்யுங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யுங்கள். செவ்வாயன்று மதியம் 3:00 – மாலை 4:30 மணிக்குள் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி மங்கள சண்டிகா ஸ்தோத்திரம் சொல்வதும் நல்லது.