உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமாயணஞான வேள்வி

ராமாயணஞான வேள்வி

 காஞ்சிரங்குடி: காஞ்சிரங்குடி அருகே கோகுலம் நகரில் பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோயிலில் ராமாயண ஞான வேள்வி நிகழ்ச்சி நடந்தது.பஜனை பாடல்கள், பாராயணம் ஆன்மிக சொற் பொழிவில் பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தர்ம ரக்ஷண ஸமிதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !