உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த பாண்டுரங்கர், ருக்மணி

வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த பாண்டுரங்கர், ருக்மணி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த அக்ரஹாரம் பாண்டுரங்க ருக்மணி கோவிலில், ஆஷாட சுத்த ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வெள்ளிக் கவச அலங்காரத்தில் பாண்டுரங்கர், ருக்மணி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமானோர் சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !