உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் செல்லாண்டியம்மன் அருள்பாலிப்பு

சிறப்பு அலங்காரத்தில் செல்லாண்டியம்மன் அருள்பாலிப்பு

வெள்ளகோவில்: ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று வெள்ளகோவில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மன்கோவில் வீதியில் செல்லாண்டியம்மன் திருக்கோயிலில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு செல்லாண்டியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !