விளக்கு வைத்த பிறகு வீட்டை அலசி விடலாமா?
ADDED :1533 days ago
கூடாது. விளக்கு வைத்தும் மகாலட்சுமி வீட்டிற்குள் நுழைவாள். அப்போது வீட்டைப் பெருக்குதல், தண்ணீரால் கழுவுதல், வாசல் தெளித்தல், ஒட்டடை அடித்தல், தலை வாருதல் கூடாது. இவற்றை விளக்கேற்றும் முன்பே முடிப்பது மிக அவசியம். a