உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தனக்காப்பு அலங்காரத்தில் குரு தட்சிணாமூர்த்தி

சந்தனக்காப்பு அலங்காரத்தில் குரு தட்சிணாமூர்த்தி

கருவடிக்குப்பம் : ஆங்கில மாத முதல் வியாழக்கிழமையை முன்னிட்டு, நேற்று கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !