உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்தை காளியம்மன் கோயிலில் அபிஷேக, ஆராதனை

மந்தை காளியம்மன் கோயிலில் அபிஷேக, ஆராதனை

தாண்டிக்குடி , தாண்டிக்குடி மந்தை காளியம்மன் கோயில் விழா நடந்தது. சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தன. பொங்கல் வைத்தல், அக்னிச்சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல் ஆகியன நடந்தன. அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !