உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளையல் அலங்காரத்தில் அலர்மேல் மங்கை தாயார் அருள்பாலிப்பு

வளையல் அலங்காரத்தில் அலர்மேல் மங்கை தாயார் அருள்பாலிப்பு

கோவை : கோவை, பேரூர் மூலக்கரையில் உள்ள , அலர்மேல் மங்கை தாயார் கோவிலில் ஆவணி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆவணி மாத பிறப்பையொட்டி நடைபெற்ற வழிபாட்டில் வளையல் அலங்காரத்தில் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !