பாலமுருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை வழிபாடு
ADDED :1501 days ago
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.