நேர்த்திக்கடன் செலுத்த தாமதம் ஏற்பட்டால் தெய்வக்குற்றமா?
ADDED :1481 days ago
இயற்கையாக தடைபட்டால் குற்றம் ஆகாது. பணவசதி இருந்தும், நேர்த்திக்கடனை செலுத்தும் வாய்ப்பு கிடைத்தும் தாமதம் செய்தால் தெய்வக் குற்றம் ஏற்படும்.