தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா: மனோன்மணி அலங்காரத்தில் அம்மன்
ADDED :1482 days ago
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலில் நவராத்திரி கலைவிழா தொடங்கியது. கலைவிழாவின் முதல்நாளான இன்று, தஞ்சாவூர் பெரிய கோவிலில் மூலவர் பெரியநாயகி அம்மன், மனோன்மணி அலங்காரத்தில் எழுந்தருளி, காட்சியளித்தார்.