உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தசரா குழு சார்பில் பாறைக்காடு கிராமத்தில் பூக்குழி விழா

தசரா குழு சார்பில் பாறைக்காடு கிராமத்தில் பூக்குழி விழா

துாத்துக்குடி: வல்லநாடு சாது சிதம்பர சுவாமிகள் மற்றும் தம்பிராட்டி அம்பாள் தசரா குழு சார்பில் பூக்குழி விழா நடைபெற்றது. பாறைக்காடு கிராமத்தில் நடந்த 7ம்ஆண்டு திருவிழாவில் 100 பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !