உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளின் திருவடி, திருமுடி எதை முதலில் வணங்க வேண்டும்?

கடவுளின் திருவடி, திருமுடி எதை முதலில் வணங்க வேண்டும்?


முதலில் திருவடியை (பாதம்) வணங்கிய பிறகு திருமேனியைக் காணுங்கள். பின்னர் திருமுடியை(தலை) தரிசியுங்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !