மோட்ச தீபம் என்றால் என்ன?
ADDED :1495 days ago
ஒருவர் இறந்தால் அவரது ஆன்மா சாந்தி அடைய 30 நாட்களுக்கு பிறகு கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றுவர். இதனால் இறந்த உயிர் கடவுளின் திருவடியை அடையும்.