உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மின்னொளியில் ஜொலித்த திருமலைக்குமார சுவாமி கோயில்

மின்னொளியில் ஜொலித்த திருமலைக்குமார சுவாமி கோயில்

தென்காசி : தென்காசி மாவட்டம், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கந்த சஷ்டி திருவிழாவையொட்டி கோயில் மின்னொளியில் ஜொலித்தது. தரிசனம் செய்யவந்த பக்தர்கள், இந்த அழகைபார்த்து ரசித்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !