உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறிஞ்சேரி ஆண்டாள் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு

குறிஞ்சேரி ஆண்டாள் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு

உடுமலை : உடுமலை குறிஞ்சேரி ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !