ஐந்தொழில் புரிபவர்
ADDED :1416 days ago
நடராஜர் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்து தொழில்களைச் செய்கிறார்.
* வலது கையிலுள்ள உடுக்கை படைக்கும் ஆற்றல் குறிக்கும்
* இடது கையிலுள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலை குறிக்கும்
* இன்னொரு வலதுகையின் உட்புறத்தை காட்டுவது அருள்வதைக் குறிக்கும்
* இன்னொரு இடது கையின் உட்புறத்தை மறைத்தபடி இருப்பது மறைக்கும் ஆற்றலை குறிக்கும்
* துாக்கிய பாதமும் ஆணவத்தை மிதித்து ஆடும் இன்னொரு பாதமும் தீய சக்திகளிலிருந்து காக்கும் ஆற்றலை குறிக்கும்.