உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கலைஞர்களுக்கு நற்செய்தி

கலைஞர்களுக்கு நற்செய்தி


இசை, நடனம் பயிலும் கலைஞர்கள் கலையில் சிறக்கவும், புகழ் பெறவும் ஆருத்ரா தரிசனத்தன்று  நடராஜரை வழிபடுவது சிறப்பு. இந்த நாளில் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிக்கு அதிகாலை 4:00 மணிக்கு ஆருத்ராஅபிஷேகம் நடக்கும். மதியம் 1:00 மணிக்கு சிவகாமி அம்மனுடன் நடராஜர், ஆனந்த நடனக் கோலத்தில் காட்சியளிப்பார். சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய பஞ்ச சபைத் தலங்களில் ஆருத்ரா தரிசனம் காண்பது விசேஷம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !