சிவபெருமானை மட்டும் சதாசிவம் என்பது ஏன்?
ADDED :1466 days ago
சிவம் என்றால் மங்களம். சதாசர்வ காலமும் (எப்போதும்) மங்களம் தருபவர் என்பதால் ‘சதாசிவம்’ என அவரை அழைக்கின்றோம்.