உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவது ஏன்?

திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவது ஏன்?


சிவபெருமானின் உடலில் சரிபாதியாக இணைய வேண்டும் என விரும்பிய பார்வதி தவத்தில் ஆழ்ந்தாள். அவளை ஏற்று அர்த்தநாரீஸ்வரராக சிவன் காட்சியளித்தார்.  சிவனின் உடலில் பார்வதி இடம் பெற்றதை குறிக்கும் விதத்தில் மகாதீபம் ஏற்றுகிறோம். மலையே சிவனின் அம்சம். அதன் மீதுள்ள தீபம் பார்வதியின் அம்சம். அப்போது திருவண்ணாமலை கோயிலில் அர்த்தநாரீஸ்வர தாண்டவம் நிகழும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !