பூமியில் அவதரித்த மகான்களின் இயற்பெயர்கள்
ADDED :1397 days ago
கடவுளின் அம்சமாக பூமியில் அவதரித்து மக்களை நல்வழிப்படுத்தியவர்கள் மகான்கள். அவர்களின் இயற்பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்
ஆதிசங்கரர் – சங்கரர்
பெரியாழ்வார் – விஷ்ணு சித்தர்
நம்மாழ்வார் – மாறன், சடகோபன்
வால்மீகி – ரத்னாகரன்
ஆண்டாள் – கோதை
ஆளவந்தார் – மணக்கால் நம்பி
புரந்தரதாசர் – ரகுநாதன்
நாமதேவர் – விட்டல்
கபீர்தாசர் – நிரு
வேதாந்த தேசிகர் – வெங்கடேசர்
பத்ராசல ராமதாசர் – கோபன்னா