உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூமியில் அவதரித்த மகான்களின் இயற்பெயர்கள்

பூமியில் அவதரித்த மகான்களின் இயற்பெயர்கள்

கடவுளின் அம்சமாக பூமியில் அவதரித்து மக்களை நல்வழிப்படுத்தியவர்கள் மகான்கள். அவர்களின் இயற்பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்
ஆதிசங்கரர் – சங்கரர்
பெரியாழ்வார் – விஷ்ணு சித்தர்
நம்மாழ்வார் –  மாறன், சடகோபன்
வால்மீகி –   ரத்னாகரன்
ஆண்டாள் –  கோதை
ஆளவந்தார் –  மணக்கால் நம்பி
புரந்தரதாசர் –  ரகுநாதன்
நாமதேவர் –  விட்டல்
கபீர்தாசர் – நிரு
வேதாந்த தேசிகர் –  வெங்கடேசர்
பத்ராசல ராமதாசர் –  கோபன்னா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !