உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்று கண்கள்

மூன்று கண்கள்


சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரும், சிவபெருமானின் மூன்று கண்களாகத் திகழ்கின்றனர். மூன்று கண்களைக் கொண்டதால் சிவன் ‘முக்கண்ணன்’ ‘முக்கட்பரமன்’ என அழைக்கப்படுகிறார். இவரது கண்கள் பேரொளி, குளிர்ச்சி, பரிசுத்தம்(துாய்மை) ஆகியவற்றை குறிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !