உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகையில் தை அமாவாசை சிறப்பு பூஜை

வைகையில் தை அமாவாசை சிறப்பு பூஜை

உத்தரகோசமங்கை: வைகை புத்தாளக்கண்மாய் அருகே சிவகாளி அம்மன் கோயில் உள்ளது. தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாக வேள்வி நடந்தது. மூலவர் சிவகாளி அம்மன், சப்த கன்னியர், சோனை கருப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. பூஜைகளை பூஜகர் முருகன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !