உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாச்சலேஸ்வரர் கோவிலில் குவிந்த முருக பக்தர்கள்

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் குவிந்த முருக பக்தர்கள்

திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஏராளமான முருக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்..

தை கிருத்திகையை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருந்து மாடவீதியில் முருக பக்தர்கள் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !