உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் திருக்கல்யாணம் ஏன்?

கோயில்களில் திருக்கல்யாணம் ஏன்?


விஷ்ணுக்கு ‘பஹு சம்சாரி’ என்றொரு திருநாமம் உண்டு. ‘பெரிய குடும்பஸ்தர்’ என்று இதற்கு பொருள். கடவுளே தாயும், தந்தையுமாக இருந்து உலக உயிர்களை பரிபாலனம் செய்கிறார். அதனால் தான் கோயில்களில் ஆண்டுக்கொருமுறை திருக்கல்யாண வைபவம் நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !