பழநியில் பக்தர்கள் கூட்டம்
ADDED :1351 days ago
பழநி: பழநியில் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு கூட்டம் அதிகளவில் இருந்தது அனைத்து மண்டபங்களிலும் திருமணங்கள் சுப காரியங்கள் நடைபெற்றன கோயில் வளாகத்தில் சுபகாரியங்கள் நடை பெற்றது இதனால் மக்கள் கூட்டம் அதிகளவில் கிரிவீதி, சன்னதி வீதி, பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் இருந்தது. நீண்ட வரிசையில் வின்ச் ஸ்டேசனில் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். படிப்பதை வழியே பக்தர்கள் மலை மீது சென்று பழநி ஆண்டவரை தரிசித்தனர்.