உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமாயண கதையில் இல்லாத அணில்!

ராமாயண கதையில் இல்லாத அணில்!


ஒருவர் வேலை செய்யும் போது, அவருக்கு உதவி செய்பவர்கள் தங்களின் பங்களிப்பை, ராமருக்கு அணில் உதவியது போல என்று சொல்வர். உண்மையில் வால்மீகி, கம்பர்,  துளசிதாசர் ராமாயணங்களில் பாலம் கட்டும் போது அணில் உதவியதாக கூறப்படவில்லை. ஆனால், இந்த செவிவழிக்கதை  பிரசித்தமாக உள்ளது. தொண்டரடிப் பொடியாழ்வாரின்  பாடலில் ராமருக்கு உதவிய அணில் பற்றிய குறிப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !