அதிகாலை மட்டுமே பூஜை!
ADDED :1336 days ago
காசி நகரில் விசாலாட்சி கட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள வராகியம்மன் கோயிலில் தினமும் விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே பூஜை நடைபெறுகிறது. பொழுது விடிவதற்குள் கோயிலை பூட்டிவிடுகிறார்கள்.