திருமணச் சடங்கில் மாலை மாற்றுவது எதற்காக?
ADDED :1336 days ago
எனக்கு நீ.. உனக்கு நான்..என் இதயம் உன்னிடம்...உன் இதயம் என்னிடம்...நாம் ஒற்றுமையாக இருப்போம் என்ற தாத்பர்யம் தான் அது.