உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டவன், கடவுள், சுவாமி பொருள் என்ன?

ஆண்டவன், கடவுள், சுவாமி பொருள் என்ன?


ஆண்டவன் என்றால் நம்மை ஆள்பவன்.கடவுள் என்றால் அனைத்தையும் கடந்துஉள்ளிருப்பவன். சுவாமி என்றால் நம்மைஉடைமையாகக் கொண்டவன் அதாவது எஜமானன். கடவுளின் தன்மையைக் கூறுவதாக இப்பெயர்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !