உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலசுப்பிரமணி கோவிலில் பங்குனி உத்திர விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

பாலசுப்பிரமணி கோவிலில் பங்குனி உத்திர விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த புதுசாணானந்தால் உள்ள பாலசுப்பிரமணி கோவிலில் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெற்றது. பங்குனி உத்திரத்தை யொட்டி பக்தர்கள் உடலில் வேல் குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !