பாவத்தில் ஈடுபடுபவர் பரிகாரம் செய்தால் பலன் கிடைக்குமா?
ADDED :1329 days ago
பலன் கிடைக்காது. பரிகாரத்தால் பாவம் தீரும் என நினைப்பதே தவறு. மனம் திருந்துவதே ஒன்றே தீர்வு.