உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் கருட சேவை

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் கருட சேவை

செங்கல்பட்டு: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் கருட சேவை சிறப்பாக நடைபெற்றது.

பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் நீர் வண்ண பெருமாள் பங்குனி பிரமோற்சவம் கடந்த ஐந்து தினங்களாக நடந்து வருகிறது. விழாவில் இன்று ஐந்தாம் நாள் திருவிழாவில் கருடவாகனத்தில் நீர்வண்ணபெருமாள் உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !