உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தங்கி அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

முத்தங்கி அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

நாமக்கல் : நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பங்குனி, 2ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முத்தங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி, எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !