தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :1323 days ago
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தன. காலபைரவர் மந்திரங்கள் ஒதப்பட்டன. பக்தர்கள் தேங்காய், மிளகு ,நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். அலங்காரத்தில் வடைமாலையுடன் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.