உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வறுமை அகன்று.. செல்வம் சேர

வறுமை அகன்று.. செல்வம் சேர


சித்திரை மாதம் பிரதமையுடன் கூடிய வெள்ளிக்கிழமையன்று கும்பத்தில் நீர் நிறைத்து, அதையே அம்பாளாக பாவித்து பால் மட்டுமே அருந்தி விரதமிருந்து உமாதேவியாரை தியானித்து வணங்கிட வீட்டில் வறுமைகள் அகன்று, செல்வம் சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !