உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சஷ்டி பூஜை விழா

சஷ்டி பூஜை விழா

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே தென்னம்பிள்ளை வலசையில் மயூரநாதப்பெருமான், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் கோயில் உள்ளது. நேற்று மாலை 6 மணி அளவில் சஷ்டியை முன்னிட்டு மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பூஜைகளை பூஜகர் உமாமகேஸ்வரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !