உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 231 வது உழவாரப்பணி

இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 231 வது உழவாரப்பணி

இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி தமிழகமெங்கும் பிரதி மாதம் 4 வது ஞாயிறு பழந்திருக்கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் நாளை 10.04.22 ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 மணி முதல் மாலை 4 மணி வரை திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் உழவாரப்பணியை செவ்வனே செய்ய இருக்கிறது.  தொடர்ந்து பண்ணிரு திருமுறை பாராயணம் பாடி கூட்டுப்பிரார்த்தனை நடைபெறுகிறது.

தொடர்புக்கு:
 எஸ். கணேசன்  9840 123 866
நிறுவனர் - இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !