உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீக்கிரையான தேரில் சிதையாத அப்பர் ஓவியம்

தீக்கிரையான தேரில் சிதையாத அப்பர் ஓவியம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு அப்பர் மட பல்லாக்கு வீதி உலாவின் போது, உயர்மின் அழுத்த மின் கம்பி உரசியதில் பல்லக்கு எரித்து தீக்கீரையானது. இச்சபவத்தில், பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டிருந்த பழமையான அப்பர் ஓவியம் எவ்வித சேதமின்றி மாலைகளால் சூழப்பட்டு பாதுகாப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !