உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோயிலில் 6 அடி உயர பத்தி கொளுத்தி மகிழ்ச்சி

மாரியம்மன் கோயிலில் 6 அடி உயர பத்தி கொளுத்தி மகிழ்ச்சி

வேடசந்தூர்: வேடசந்தூர் மாரியம்மன் கோவிலில், வருடாந்திர திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு தனியார் ஊதுபத்தி நிறுவனம் சார்பில், 6 அடி உயரமுள்ள, 24 மணி நேரம் வாசனைப் புகையை வெளியிடக் கூடிய (எரியக்கூடிய) மெகா சைஸ் ஊதுபத்தியை தயாரித்து கொண்டு வந்தனர். இதை வர்த்தக சங்கத் தலைவர் சுகுமார், பொதுச் செயலாளர் ராஜா ஆகியோர் ஏற்றி வணங்கினர். பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !