உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன், பெருமாள் கோயில்களுக்கு ஒரே நாளில் செல்லலாமா?

சிவன், பெருமாள் கோயில்களுக்கு ஒரே நாளில் செல்லலாமா?


செல்லலாம். ‘அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவர் வாயில் மண்ணு’ என்பார்கள். இருவரும் சேர்ந்திருக்கும் ‘சங்கர நாராயணர்’  திருக்கோலத்தை வழிபடுவது இன்னும் விசேஷம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !