உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செடியிலிருந்து கீழே விழுந்த பூக்களை பூஜைக்கு பயன்படுத்தலாமா?

செடியிலிருந்து கீழே விழுந்த பூக்களை பூஜைக்கு பயன்படுத்தலாமா?


பயன்படுத்தக் கூடாது. செடியில் இருந்து பறித்த பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பவழமல்லிக்கு மட்டும் இது விதிவிலக்கு.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !